9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? இப்போது நடப்பது ‘வேடிக்கை’ ஜல்லிக்கட்டா? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

Read more

Other Story