மக்களே..! பெட்ரோல் பங்கில் நடக்கும் இந்த அத்துமீறலை பார்த்தீர்களா? அடுத்த 8 வாரங்களுக்கு பெட்ரோல் கிடைக்குமா..??

ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடுத்த 8 வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்த…

Read more

Other Story