திடீரென வந்த காட்டு யானை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார்.…

Read more

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. காட்டு யானை தாக்கி பலியான சம்பவம்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகானி பொன்னூர் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விறகு சேகரிப்பதற்காக தேவாலய பகுதிக்கு சென்றார். மீண்டும் ராமமூர்த்தி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் வனத்துறையினர் ராமமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக…

Read more

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட முதியவர்…. ஓட ஓட விரட்டி கொன்ற யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை…

Read more

Other Story