திடீரென வந்த காட்டு யானை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார்.…
Read more