கோவிலில் அலைமோதிய கூட்டம்… 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விசேஷ நாட்களான கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பத்தாம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…

Read more

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேற்று சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்…

Read more

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்…. வெளியான தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில் படிப்பாதை, ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக…

Read more

புகழ்பெற்ற பழனி முருகன் கோவில்…. ரூ.35 லட்சம் செலவில் தீவிரமாக நடைபெறும் பணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த விழாவை முன்னிட்டு…

Read more

Other Story