“வா தம்பி…. மொதல்ல வயிறார சாப்பிடு” திருடனை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சோறு போட்ட விவசாயி…. நெகிழ வைத்த மனிதாபிமானம்….!!
மகாராஷ்டிரா மாநிலம் கௌர் சிவார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரल 23) இரவு ஒரு விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விவசாயி ராஜேந்திர சாமே என்பவரது தோட்டத்தில் புகுந்த மூன்று திருடர்கள், அங்கிருந்த ஸ்டார்டர் மோட்டாரை திருடிக்கொண்டு தப்பியோடினர். விவசாயிகள்…
Read more