பயங்கரமாக மோதிய லாரி…. டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

மராட்டிய மாநிலத்தில் இருந்து மக்காச்சோள பாரம் ஏற்றி கொண்டு லாரி முசிறி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை மணி என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் வடிவேல் என்பவர் மாற்று டிரைவராக உடன் வந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

Other Story