மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”
கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…
Read more