காந்தாரா பட இயக்குனரை சந்தித்த பிரதமர்… பெருமிதமாக இருக்குது – ரிஷப் செட்டி

அண்மையில் கர்நாடகாவிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி திரை துறையினர், விளையாட்டு துறையினரை அழைத்து பேசினார். அதிலும் குறிப்பாக கேஜிஎப் பட குழுவினரையும் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் செட்டியை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி…

Read more

Other Story