“கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் அவனுக்கா?” மனைவியின் ரகசிய உறவு.. வெளிநாட்டு கணவர் போட்ட சத்தம்.. காதலன் வீட்டில் பெண்ணின் சடலம் மீட்பு.. நள்ளிரவில் நடந்தது என்ன?
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண்…
Read more