டீக்கடையில் திடீர் தீ விபத்து…. தாய் மகனுக்கு காயம்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கன்னிகாபுரம் பெரியார் தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற தாய் உள்ளார். இருவரும் ஆவடி பஜாரில் டீக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை கடையில் கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென…
Read more