ரூ.20,000 போதும்… கொலை செய்து ஜெயிலில் இருந்தாலும் ஜாமீன் கிடைக்கும்… நீதிமன்றத்தையே ஏமாற்றிய மோசடி கும்பல்… உபியில் பகீர்..!

உத்தரப்பிரதேசத்தில் போலி ஆவணங்களைத் தயாரித்து குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுத் தந்த 6 பேர் கொண்ட மோசடிக் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களுக்கு, போலியான நில வருவாய் ஆவணங்கள்…

Read more

Other Story