மன உளைச்சலில் இருந்த 32வயது பெண்…. ஆன்லைன் மூலம் வந்த நண்பன்… புதைகுழியில் இருந்து கிடைத்த சடலம்… அதிர்ச்சி சம்பவம்..!!
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற பெண், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சோனியா, ஆன்லைனில் உள்ள ஒரு “ஃபெட்டிஷ் சேட்ரூம்” மூலம் அறிமுகமான ஒருவரைச்…
Read more