தபாலில் முத்தலாக் அனுப்பிய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக…
Read more