“தலைக்கு மேல் ஏவுகணை”… பத்திரிகையாளர் மீதே தாக்குதலா?.. இஸ்ரேல் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய ரஷ்ய செய்தியாளர்…!!!

லெபனானின் தெற்குப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ரஷ்ய செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள், இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் ஸ்டீவ் ஸ்வீனி மற்றும் அவரது ஒளிப்பதிவாளர் அலி ரிடா…

Read more

Other Story