முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி.!!

தமிழக அரசின் வலுவான வாதங்களால் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே என உச்சநீதிமன்றம் பிப்ரவரி 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்தனர். இந்த…

Read more

Other Story