வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு குட் நியூஸ்…. ரூ.9000 உதவித்தொகை… அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் 6000 ரூபாய் உதவி தொகையுடன் கூடுதலாக…

Read more

ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.150, ரொம்ப கஷ்டமா இருக்கு.. திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது… சசிகலா சாடல்…!!!

புயல் காரணமாக சென்னையில் பல இடங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு முதல் பிரபலங்கள் வரை பலரும் உதவி செய்து…

Read more

Other Story