தமிழகத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலை உருவாகும்… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி…!!

தமிழகத்தில் விபத்து ஏற்படாத விதம் பட்டாசு ஆலை சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து சிறப்பு கவன தீர்மானத்தை…

Read more

Other Story