திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வாடகை பாக்கி – பதிலளிக்க உத்தரவு…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த முடியமா? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் முழு விவரத்தை…

Read more

Other Story