வந்தது பெரிய ஆபத்து: இனி ரேஷன் பொருட்கள் வாங்கவே முடியாது…. மாநில அரசின் அதிரடி முடிவு….!!
தற்பொழுது ரேஷன் கார்டுகளை ஏராளமானவர்கள் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. போலியான ரேஷன் கார்டுகளை தயார் செய்து அதை வைத்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற நிறைய சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில்…
Read more