“நான் விளையாடுவது சிலருக்குப் பிடிக்கவில்லை, அதன் காரணமாகவே என் மீது அவர்கள் பொறாமை கொள்கிறார்கள்”… நேர்காணலில் கொந்தளித்த கேப்டன்..!!!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு மோசமான தோல்வியைத் தழுவிய பிறகு, அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே மிகவும் ஆக்ரோஷமான முறையில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். பொதுவாக அமைதியான சுபாவம் கொண்ட ரஹானே, “நான் விளையாடுவது சிலருக்குப்…
Read more