மக்களே உஷார்… இந்த நம்பரில் இருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சைபர் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தை திருடுவதற்கு புதுவிதமான யுக்திகளை தினம் தோறும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க அரசு…

Read more

Other Story