நாய்களின் மூக்கு எப்போதும் ஈரப்பதமாக இருப்பது ஏன்…? சுவாரஸ்யமான தகவல்…!!
நாய் என்பது பொதுவாக அனைவருடைய வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செல்லப்பிராணி. விஸ்வாசம் என்ற வார்த்தைக்கு ஒரு உருவம் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக நாயாக மட்டும் தான் இருக்கும். நாய்கள் நமக்கு மிகவும் பரீட்சயமானவை. அவற்றிடம் காணப்படும் சில வினோத பழக்கங்களும்…
Read more