பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்த மலம்…. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவந்தவாரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிய உணவு இடைவேளையின் பொது மாணவர்கள் குடிநீரை பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசியதால் ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அதில் மலக் கழிவுகள் கிடந்ததாக…

Read more

Other Story