தனியாக இருந்த 90 வயது மூதாட்டியை குறிவைத்த 4 பேர்.. கட்டிலோடு தூக்கிச் சென்று செய்த கொடூரம்.. 12 மணி நேரம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராட்டம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவர் நான்கு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டி தனது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து…
Read more