இன்சூரன்ஸ் நிறுவனம்…. நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பாரதி (43) என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களுள் ஒருவர். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில்…
Read more