ரயில் பெட்டிக்கு நடுவே விழுந்த பொருள்.. உயிரைப் பணயம் வைத்து முதியவர் செய்த காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் வீடியோ…!!!

புது தில்லி இரயில் நிலையத்தில் இந்தோனேசியப் பெண் ஒருவருக்கு இந்திய முதியவர் ஒருவர் செய்த உதவி, தற்போது இணையதளங்களில் வைரலாகி பலரது மனங்களையும் வென்றுள்ளது. அந்தப் பெண் இரயிலின் வாசல் அருகே நின்று கைபேசியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது…

Read more

Other Story