“ஆற்றில் மூழ்கடித்து கொல்கிறார்கள்” பாக்கியராஜ் வதந்தியை பரப்பினாரா…? காவல்துறை அதிரடி…!!
பிரபல இயக்குநர் திரு. கே.பாக்யராஜ், நேற்று வெளியிட்ட வீடியோவில், “மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை ஒரு சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்பதாக கூறி பணம் பெறுவதாகவும் கூறிஇருந்தார். இந்நிலையில் கோவை…
Read more