“அண்ணாமலையைத் தொட்டுப் பாரு…. தமிழ்நாடே அதிரும்” மராத்தியத் தலைவருக்கு சீமான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை….!!

மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, “மும்பை மராத்தியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அது ஒரு பன்னாட்டு நகரம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே,…

Read more

Other Story