ஜாக்கெட்டில் ஒளிந்திருந்த எமன்… பாம்புடன் சிகிச்சைக்கு வந்த நபரின் துணிச்சல்… நோயாளிக்கு டாக்டர்கள் போட்ட விசித்திர நிபந்தனை…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பாம்பு கடித்த நபர் ஒருவர் அந்தப் பாம்பையே தனது ஜாக்கெட்டிற்குள் சுருட்டி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை கடித்தது எந்த வகையான பாம்பு என்பதை மருத்துவர்களுக்குத் துல்லியமாகக் காட்டினால் மட்டுமே…

Read more

Other Story