வாகன ஓட்டிகளுக்கு செக்…. இனி தப்பான பாதையில் போனால் டயர் பஞ்சர் ஆகிடும்…. அசத்தல் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு…!!

இந்தியாவின் முதல் முறையாக சாலை விதிகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை குஜராத் மாநில அகமதாபாத் காவல்துறை செயல்படுத்தி உள்ளது. இந்தியாவில் தினமும் ஏராளமானவர்கள் சாலை விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அதில் ஒரு சாரார் இரு சாலைகள் இருந்தும்…

Read more

Other Story