“மத்திய அரசு ஜனாதிபதியை அவமதிக்கிறது”….. அழைப்பு கூட விடுக்கல… ராகுல் காந்தி செம காட்டம்…!!!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தை வருகின்ற 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம்…

Read more

Other Story