இனி ரோட்டு கடைகளுக்கும் வரி… சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஆகஸ்ட் 29) இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில்…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

சென்னைக்கு உட்பட்ட நபர்கள் பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களான கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும்…

Read more

ஆன்லைன் ரம்மியால் குடும்பமே அழிந்தது… தமிழகத்தை உலுக்கும் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை தாங்க முடியாமல் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னையை…

Read more

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் ரயில் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே…

Read more

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று…

Read more

ஏசி வேலை செய்யாத கடுப்பில்…. பாதி வழியில் சம்பவம் செய்த பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்பவர்கள், பஸ்ஸில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அதில் எந்த ஒரு அசௌகரியம்  ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால்…

Read more

சென்னை நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!!

தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கிபி 1639 ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய twitter பக்கத்தில், பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டினார். தமிழின…

Read more

பிரபல கல்லூரியில் வெடிகுண்டு வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே கோஷ்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி கல்லூரி வளாகத்தில் மோதிக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தபோது இருதரப்பு மாணவர்கள் இடையே மீண்டும்…

Read more

சென்னை மக்களே… இன்று முதல் 7 நாட்களுக்கு ஒரே “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னையில் இன்று ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த வருடம் மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி…

Read more

மக்களே உஷார்…! புழக்கத்தில் கள்ள நோட்டுகள்…. கண்டுபிடிப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சாலையோர காய்கறி கடைகளில் கள்ள நோட்டுக்களை மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான நேற்று செய்தியாளர்களை சந்தித்த துணை ஆணையர் சேகர் தேஷ்முக், பொது…

Read more

BREAKING: கோர விபத்தில் 2 பேர் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்…!!

சென்னை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரி…

Read more

இன்னும் 4 மாதங்களில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை எடுத்த கீழம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019…

Read more

குஷியோ குஷி…! ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு…. சென்னையில் களைகட்டும் கொண்டாட்டம்

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு ‘மெட்ராஸ் வாரம்’ என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரம்…

Read more

இனி சாலையில் 15 நாட்களுக்கு மேல் கார் நின்றால்… மாநகராட்சி ஆணையர் திடீர் எச்சரிக்கை…!!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் சாலை மற்றும் தெருவோரங்களில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீண்ட நாட்களாக சாலை மற்றும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட பயன்பாடு அற்ற கார்களை உரிமையாளர்கள் உடனடியாக…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஆகஸ்ட் 21 முதல் 7 நாட்களுக்கு “மெட்ராஸ் வாரம்” கொண்டாட்டம்… சூப்பர் அறிவிப்பு..!!!

சென்னை தினத்தை கொண்டாடும் விதமாக வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு மெட்ராஸ் வாரம் என்ற தலைப்பில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதை சென்னை வாசிகள் அனைவரின் கடமையாகும். சென்னையில் உள்ள ஒவ்வொரு…

Read more

சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு.!!

சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இரவில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது. தீவுத்திடலில் தொடங்கி ஓமந்தூரார் மருத்துவமனை நேப்பியர்…

Read more

சென்னை மக்களே உஷார்…! இன்று மற்றும் நாளை தண்ணீர் வராது… எங்கெல்லாம் தெரியுமா…?? இதோ லிஸ்ட்…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் இன்று …

Read more

சென்னை மக்களே உஷார்…! அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் கட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் நாளை…

Read more

சென்னையில் ஆகஸ்ட் 21 வரை போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடைபெறுவதால் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெருவில் இருந்து கோயம்பேடு நோக்கி…

Read more

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கேளம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி பலர் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் 88 ஏக்கர் நிலத்தில் 400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து…

Read more

வீட்டு வசதி வாரிய வீடுகள் கிரைய பத்திரம்… உரிமையாளர்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட வீடுகளுக்கான கிரைய பத்திரத்தை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அண்ணா நகர் கோட்டம் மூலமாக மனைகள்,…

Read more

ஆசியா ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வென்ற இந்தியா….. அரை இறுதிக்கு முன்னேற்றம்….!!

ஏழாவது ஆசியா சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் இருக்கும் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேற்று மோதின. இந்த போட்டியை காண முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நீட், JEE பயிற்சி …. அசத்தும் தமிழக அரசு….!!!

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜே இ இ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அகாதெமி ஆப் ஸ்டெம் எக்சேலன்ஸ் என்ற பயிற்சியை மேயர் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை பொது…

Read more

ஓணம் பண்டிகை: ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் ஓணம் பண்டிகை வருடந்தோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் கோவை, சென்னை மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை அளித்து, தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில்,…

Read more

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மை தேர்வு… தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது. சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட…

Read more

மக்களே உஷாரா இருங்க..! சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரிப்பு….!!

சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள்.…

Read more

சென்னை மெரினாவில் இன்று போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது இன்று  தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் ஆகஸ்ட் 7 அதாவது நாளை தொடங்குகின்றது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை…

Read more

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான…

Read more

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை…? பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுக்கு மாடி பேருந்து என்றும் மக்களால் அழைக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு பேருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக…

Read more

அடடே சூப்பர்…! சென்னையில் வருகிறது மிதக்கும் ஹோட்டல்… இயற்கையின் அழகை ரசிச்சிக்கிட்டே சாப்பிடலாம்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள்…

Read more

சென்னையில் இனி இயற்கை அழகை ரசித்து கொண்டே சாப்பிடலாம்… வருகிறது மிதக்கும் உணவகம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இங்கு கோடை விடுமுறை…

Read more

சென்னைவாசிகளே கவனம்…! இன்று(ஆகஸ்ட் 4) இந்த வழியாக செல்ல தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று 10, 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த மூன்று…

Read more

எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!

சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்…

Read more

அட சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கா?… குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ண சூப்பர் இடம்…!!!

இன்றைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்னையில் சுற்றுலா செல்பவர்கள் யாரும் பார்க்காத புதிய புதிய இடங்கள் இருப்பதை அறிவதில்லை. விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள இந்த இடங்களை சுற்றிப்…

Read more

மெட்ரோ ரயில் பயணங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் இலவச ஆட்டோ வசதி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3…

Read more

BREAKING: சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…..!!!

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று (ஜூலை 30) மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.35 மணிக்கு செல்லும் திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10 மணிக்கு செல்லும் திருத்தணி மின்சார ரயில், காலை 10.30…

Read more

BREAKING: சென்னையில் நில அதிர்வு…. மக்கள் சாலையில் தஞ்சம்…!!

சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த…

Read more

சர்வதேச அளவிலான ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இயற்கை பொருட்களால் சர்வதேச தரத்திலான சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இழை…

Read more

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும்…

Read more

சென்னையில் இருந்து செல்லும் முக்கிய ரயில்களில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே…

Read more

”கலைஞர்” என்னை பார்த்து பொறாமைபட்டார்; நான் உதயநிதியை பார்த்து பெருமை படுகின்றேன்; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,கடந்த மே 8 ஆம் நாள் முதலமைச்சர் கோப்பை காண சின்னத்தையும் – அதற்கான பாடலையும் நான்…

Read more

இனி அந்த கவலை இருக்காது…. சென்னை விமான நிலையத்தில் வரும் கூடுதல் வசதி…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

நாள்தோறும் கிட்டத்தட்ட 42,000 முதல் 44,000 பயணிகள் வரை சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு முனையத்தைப் பயன்படுத்துகின்றனர். இப்படி மக்கள் அதிகம் வருகைதரும் நேரங்களில், பயணிகளின் அதிக கூட்டம், நீண்ட வரிசைகள் மற்றும் செக்-இன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நீண்ட காத்திருப்பு…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

சென்னையில் திமுக மாபெரும் போராட்டம்… அனைத்து பெண்களுக்கும் அழைப்பு..!!!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் மற்றும் சமீபத்தில் மனிதனின் தலையை வெட்டி வேலியில் வைத்தது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

Other Story