ஷாக்!… “சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற கொடூரம்”….. தேனியில் பரபரப்பு….!!!!

சாலையில் 3 மாத கருவை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூர் கிராமத்தில் உள்ள சாலையில் 3 மாத கரு கீழே கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story