அரச குடும்பத்தில் இப்படியொரு கறுப்பு ஆடா?… சிறைக்குப் போகும் இளவரசியின் மகன்.. 16 ஆண்டுகள் சிறை?… அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்..!!!

நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி (29), பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். நான்கு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் சர்வதேச அளவில்…

Read more

Other Story