கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா..!!

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் பி.எப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகம் எடுக்க தொடங்கிய நிலையில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில விமான நிலையங்களிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கென்யாவில் இருந்து நாமக்கல்…

Read more

Other Story