சற்றுமுன்: பலமுறை வெட்டி கொடூர கொலை…. பயங்கரம்..!!
தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால்…
Read more