கண்ணீர் வரது..! “தந்தத்தை தெரியாமல் தும்பிக்கையில் நுழைத்த யானை”.. வலியுடன் போராட்டம்… ஹீரோவாக மாறிய வனத்துறையினர்… நெகிழ்ச்சி வீடியோ..!

கென்யாவில் ஒரு யானை எதிர்பாராத விதமாக தனது தந்தத்தில் தனது தும்பிக்கையை மாட்டிக்கொண்டு, உயிருக்குப் போராடிய நிலையில் வனவிலங்கு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட அரிதான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தும்பிக்கையால் தந்தத்தைத் தடவிப் பார்த்தபோது, எதிர்பாராத விதமாகத் தும்பிக்கை…

Read more

Other Story