“தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு”…. தலைமறைவான காசியின் நண்பர் கைது… போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

Other Story