அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம்… ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது…? அண்ணாமலை கேள்வி…!!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர்…

Read more

Other Story