பாஜக வளரனும்…! EPS – OPS போட்டியில் IPS…. ஓடி ஓடி உழைக்கும் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

அதிமுக ஒரு இமயம்; திமுக போல கொத்தடிமை கிடையாது; ஜெயக்குமார் சுளீர் பேட்டி!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எடுபடாது; மருது அழகுராஜ்!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

ஓ.பி.எஸ் VS இ.பி.எஸ் மோதல்; அண்ணன் தம்பி பிரச்சனை…. மருது அழகுராஜா பேட்டி!!

அதிமுக மதுரை மாநாடு தொடங்குவதற்கு முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, மான ரோஷம் உள்ள வீர மறவர்கள், என் அன்பு சகோதரர்கள் யாரும் மதுரை மாநாட்டிற்கு செல்ல வேண்டாம். அப்படி யாராலும் வற்புறுத்தி உங்களை…

Read more

ஓபிஎஸ் நடத்திய கூட்டம்… நான் குறை சொல்ல விரும்பல…. நைசாக பேசி நழுவிய தம்பிதுரை!!

செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது கூட்டம் என நீங்க கேக்குறீங்களே…  நாங்க நடத்துவது மாநாடு. அவர் நடத்துவது கிளை செயலாளர் கூட்டம் ( அருகில் இருந்த சி.வி சண்முகம் சொன்னார் ) . தேர்தல் கமிஷன் ஆனது எந்த கட்சிக்கு…

Read more

DGP-க்கு போகும் ஜி.மெயில்… ஸ்ட்ரிக்டா சொன்ன ஐகோர்ட்… மதுரை மாநாட்டை பதறவிட்ட புகழேந்தி!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திராவிட முன்னேற்ற கழகம் கூட கட் அவுட் வைப்பதில்லை. ஆட்சியாளர்கள் அதை பின்பற்றுகிறார்கள். ஒரு குழந்தை செத்துப்போச்சு.  கோயம்புத்தூரில்… சென்னையில் ஒன்னாச்சி…  ஹை கோர்ட் ஸ்ட்ரிக்டா  சொல்லிடுச்சு. நாளை காலை மெயில் போகும் டி.ஜிபிக்கு……

Read more

மோடியோடு உறவாடும் ஈ.பி.எஸ் …! இனியும் பொறுத்திருக்க முடியாது… பாஜகவை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

செம ஷாக்கில் எடப்பாடி…. மதுரை மாநாட்டில் இப்படியெல்லாம் நடக்குமாம்… கொளுத்தி போட்ட ஓபிஎஸ் கோஷ்டி!!

செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக நிணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…

Read more

ஓபிஎஸ் பின்னாடி யாரும் இல்லையா..? கடல் போல கூடிய கூட்டம்.. புது தெம்பில் ஓபிஎஸ் !!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, வருகின்ற 20ஆம் தேதி கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர்,  முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க…  மாவட்ட கழகச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கின்ற கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. ஓபிஎஸ் ஆணைக்கிணங்க…

Read more

மோடி பக்கத்துல உக்கார்ந்த எடப்பாடி; செம கடுப்பில் ஓபிஎஸ்; நாளைக்கு புது கூட்டணி அறிவிப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, மூன்றாவது அணியா ? மூன்றாவது அணி என்று கேட்டார் நண்பர்…  எங்களது அணி முதல் அணி. மூன்றாவது அணி அல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி என்பது தமிழகத்தில் புரட்சித்தலைவர் அம்மா அவர்களால் அடையாளம்…

Read more

இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்; சசிகலா கிட்ட போய் கேளுங்க… டிடிவி தினகரன்!!

சசிகலா, ஓபிஎஸ், நீங்க எல்லாரும் சேர்ந்து தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பு இருக்கின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது எல்லாம் அனுமானத்துல கேள்வி கேக்குறீங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நான்…

Read more

“பாருங்க EPS என்ன ஆக போறாருனு..” August 20-ம் தேதி OPS வெளியிடும் முக்கிய அறிவிப்பு!

செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, கொடநாடு கொலை – கொள்ளை சம்பந்தமாக விரிவான நடவடிக்கை எடுத்து, யார் குற்றவாளிகள் என்பதை நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.  சயான் சொல்லியிருக்கின்ற பழனிச்சாமியா ? யார் என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும் என்பதை முக்கியமாக நிலை நிறுத்தி…

Read more

AIADMK-வின் மானம், ரோஷமுள்ள தொண்டர்கள் எடப்பாடி மாநாட்டுக்கு போகமாட்டாங்க; மருது அழகுராஜா

செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும்,  பாஜக இணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…

Read more

கட்சியில் இருந்து நீக்கம்…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் ஓபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.…

Read more

OPS-க்கு இதுதான் புதிய விரிவாக்கம் – ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

OPS பதவி வெறி பிடித்தவர்…. என்ன வேண்டுமானாலும் செய்வார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய…

Read more

கோடாநாடு பங்களாவை அபாகரிக்கணும்…. அதற்கு தான் டிடிவி தினகரன் போராடுகிறார்…. ஜெயக்குமார் குற்றச்சாட்டு….!!

கோடாநாடு பங்களாவை அபகரிக்கவே டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கோடாநாடு கொலை கொள்ளை வழக்கில் உதவி எஸ்பி தலைமையில்…

Read more

BREAKING: ஓபிஎஸ்-க்கு வெற்றி. ஐகோர்ட் தீர்ப்பு…!!!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் மீது தொடரப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 2021 தேர்தலில் ஓபிஎஸ்-உம், 2019 தேர்தலில் ரவீந்திரநாத்தும் தவறான தகவல் அளித்திருந்ததாக வாக்காளர் மிலானி…

Read more

நான் ஓபிஎஸ்-ஸை சந்திப்பேன்…. வராமல் இருப்பது ” அவரு முடிவு” நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்!!

செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திமுக அமைச்சர்கள் இன்னும் நிறைய பேர் மாட்டுவாங்கன்னு சொல்றாங்க. அதாவது மக்களுக்காக வேலை செய்கிறோம், அப்படிங்கும் போது..  வேலை செய்யணும். பொதுவா நீங்க பாத்தீங்கன்னா….  அம்மாவுடைய ஆட்சியில் நடந்த போதெல்லாம், எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அரசாங்கத்தில் அவங்களும் ஒரு…

Read more

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

#BREAKING : கோடநாடு வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம்.!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர்.. கோடநாடு கொலை வழக்கில் தமிழக அரசை கண்டித்து ஓபிஎஸ் நடத்த உள்ள போராட்டத்தில் அமமுக பங்கேற்க உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு…

Read more

ஓபிஎஸ் கிளப்பிய ”அந்த விஷயம்”… ரெடியான தமிழக அரசு…. உறுதியா சொன்ன உதயநிதி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கல்ல.. 9 வருஷமா 15 லட்சம் எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்காங்கல்ல.  கருப்பு பணத்தை மீட்டால்.. ? அப்படியென்றால்… பாஜக இன்னும்  கருப்பு பணத்தை மீட்கவில்லையா ? 9…

Read more

ஓபிஎஸ், ஈபிஎஸ், சேகுவாரா – பிடல் காஸ்ட்ரோ… ஏன் அப்படி சொன்னேன் ? ஜெயக்குமார் விளக்கம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டாஸ்மார்க் மேம்பாடு அடைவதற்கு…. அதுல பாத்தீங்கன்னா,  வருமானம் பெருக்குறதுக்கு , என்ன மாதிரி விளக்கு எல்லாம்  கொடுக்கிறாரு, என்ன மாதிரியான யூ-டர்ன்  எல்லாம் அடிக்கிறாரு, சரியான யூ-டர்ன். ஏழு மணிக்கு வந்து கடையை திறப்பேன்னு…

Read more

எடப்பாடியா….? கடப்பாடியா….? தண்டனை வாங்கி கொடுக்கணும்: கோரஸாக குரல் எழுப்பிய ஓபிஎஸ் டீம்..!!

ஓ.பன்னீர்செல்வம், பண்ரூட்டி இராமச்சந்திரன், வைத்தியலிங்கம் ஆகியோரிடம் கொடநாடு வழக்கு தொடர்பாக…. குற்றம் நடந்த போது கூட்டாக இருந்துவிட்டு, இப்போ உங்களுடைய  குற்றசாட்டை வைப்பது, எடப்பாடியில் அரசியல் செல்வாக்கை சரிக்கவா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த பண்ரூட்டி இராமச்சந்திரன், இல்ல..…

Read more

”போலீஸ்” எடப்பாடி கிட்ட இருந்துச்சு…. அங்க போய் கேளுங்க…. ஓபிஎஸ் கிட்ட ஏன் கேட்குறீங்க ? கோர்த்துவிட்ட பண்ருட்டியார்!!

கொடநாடு கொலை வழக்கை  பொறுத்த வரைக்கும் தமிழ்நாடு அரசு  தீவிர விசாரணை தொடங்கி, டைவர்ட் பண்ண பாக்குறாங்க என சொல்லி, கடந்த வருடம் சட்டமன்றத்தில் இருந்து வெளி நடப்பு செய்து, அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நீங்களும் பங்கேற்றீங்க, இப்போ திருப்ப கொடநாடு  கேஸ்ல…

Read more

EPS தான் C.M-ஆ இருந்தாரு…. அவரு தான் பொறுப்பு…. எனக்கு எந்த அதிகாரமும் இல்லை…. எடப்பாடி_க்கு எதிராக பொங்கிய ஓபிஎஸ்!!

”கொடநாடு கொலை” வழக்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டியது காவல்துறை செய்ய வேண்டிய வேலை அது. சட்டப்படி அவர்களை தீர விசாரித்து,  யாரெல்லாம் இதுல சம்மந்தப்பட்டு இருக்கிறார்களோ…  அதை கண்டுபிடிக்க வேண்டியது…

Read more

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா…. இவுங்க 3 பேருக்கும்….. மன்னிப்பே கிடையாது!!

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனித்தனி அணிகளாக மல்லுக்கட்டின.  பிறகு ஒருங்கிணைந்து ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கட்சியையும் ஆட்சியும் வழிநடத்தினர். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து,…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு…

Read more

பறிபோன எம்.பி பதவி…. நாடாளுமன்றத்தில் ZERO_வான அதிமுக… கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்!!

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஒபி ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஓபி…

Read more

#BREAKING: ஓ.பி.ரவிந்த்ரநாத் வெற்றி செல்லாது…!

நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்பது குறித்தான ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் அவர்களின் மகன் ஓ.பி ரவீந்திரநாத் 76…

Read more

“ஒருமுறை பட்டதே போதும்”… இபிஎஸ் உடன் இணைய வாய்ப்பே இல்லை… ஓபிஎஸ் திட்டவட்டம்..!!!

எடப்பாடி பழனிச்சாமி உடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அவர் கூட்டத்தில்…

Read more

”குடிக்க வைத்து தமிழ் குடியை அழிக்கும் திமுக”…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!!

திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க…

Read more

“திமுக அரசின் அலட்சியம் தான் காரணம்”…. கள்ளச்சாராய மரண சம்பவத்திற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போதை பொருள் நடமாட்டம், பாலியல் பலாத்காரம் மற்றும் கள்ளச்சாராயம் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு தற்போது போதை…

Read more

அரக்கர் எடப்பாடி…! கம்யூனிஸ்ட் போல செயல்பட ஓபிஎஸ் – டிடிவி முடிவு…. அதிமுகவை கைப்பற்ற பலே ப்ளான்..!!

ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல் படுகிறதோ அதுபோல ஓ. பன்னீர்செல்வம் நானும் அதிமுகவை மீட்டெடுக்க செயல்படுவோம்…

Read more

“டிடிவி தினகரனுடன் கைகோர்ப்பு”… விரைவில் அணியில் இணையும் சசிகலா….? ஓபிஎஸ் உறுதி…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகு கட்சியில் பல்வேறு விதமான சலசலப்புகள் நிலவியது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக மாறிவிட்டதால் இனி அதிமுக ஓபிஎஸ் வசம் வராது என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின்…

Read more

“தொப்பியும், கண்ணாடியும் போட்டுட்டா நீங்க எம்ஜிஆர் ஆகிடுவீங்களா”…? அவர் கால் தூசிக்கு கூட பெற மாட்டீங்க…. ஓபிஎஸ் கடும் விளாசல்…!!

திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி…

Read more

“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…

Read more

திருச்சி மாநாடு…. எடப்பாடி அணியினரை ஓங்கி அடித்த ஓபிஎஸ்…. ஆவேச பேச்சு….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

தமிழகத்தை அதிர வைத்த திருச்சி மாநாடு…. ஓபிஎஸ் புதிய அதிரடி….!!!

அதிமுக வேட்பாளர் குளறுபடி உள்ள நிலையில் ஓபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நேற்று நடத்தினார். அதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர்…

Read more

“அண்ணா முதல் ஜெயலலிதா வரை”… திருப்பதத்தை கொடுத்த திருச்சி மாநாடுகள்…. வெற்றி பெறுவாரா ஓபிஎஸ்…?

தமிழகத்தின் மையமாக திருச்சி அமைந்துள்ளதால் அரசியல் கட்சிகள் திருச்சியில் மாநாடு நடத்தவே பெரும்பாலும் விரும்புகின்றனர். திருச்சி என்று திருப்பு முனை என்று தான் அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள். திருச்சியில் பெரும்பாலும் ஜி கார்னர் மைதானத்தில் மாநாடுகள் நடைபெறும் நிலையில் அண்ணா முதல்…

Read more

“இது ஓபிஎஸ்-ன் சம்பவம்”…. கைக்கொடுக்குமா முப்பெரும் விழா மாநாடு….? திருச்சியை உற்று நோக்கும் அதிமுக…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்த போதிலும் மனம் தளராமல் அதிமுகவை மீண்டும் வெல்ல…

Read more

இரட்டை வேடம் போடும் திமுக…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்…

Read more

“திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு”… ஓபிஎஸ் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த போதிலும் அதை தற்காலிக முடிவு தான் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள். அதன் பிறகு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கருதும் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம்…

Read more

“திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி”… எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை… இபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் டீம் சேலஞ்ச்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும்…

Read more

Breaking: கர்நாடகா சட்டசபை தேர்தல்… ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு….!!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் 3 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் புலிகேசி நகர் தொகுதியின் வேட்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் கோலார் நகர தொகுதியில் வேட்பாளர் ஆனந்தராஜன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனந்தராஜின் வேட்புமனுவில் பல்வேறு…

Read more

“இபிஎஸ்-க்கு மீண்டும் அக்னி பரீட்சை”…. கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு…? அதை செய்வாரா ஓபிஎஸ்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரித்ததோடு இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை அவர் தரப்பினர் கொண்டாடி…

Read more

Breaking: கர்நாடக சட்டசபை தேர்தலில் மேலும் இரு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு… அதிரடி காட்டும் ஓபிஎஸ்…!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புலிகேசி நகரில் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் கர்நாடகா…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது”…. ஓபிஎஸ் மனு… தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன…?

அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்து போட்டி போடும் நிலையில் எடப்பாடி கை தற்போது ஓங்கி உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்ததால் அதை பயன்படுத்தி அதிமுகவின் பொது…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

Other Story