கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில் ஓபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் பக்கம் இருந்த பலர் இபிஎஸ் பக்கம் ஒவ்வொருவராக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் இருந்து நீக்கம்…. சற்றுமுன் திடீர் அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read moreதமிழக பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக….. வெளியானது சூப்பர் அறிவிப்பு….. ரெடியா இருங்க….!!!!
நாட்டிலேயே முதல்முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் தமிழில் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்ற 43…
Read more