BREAKING : “தப்பா பேசிட்டேன்” மன்னிப்புக் கேட்டார் திமுக அமைச்சர்…!!!
மதுரையில் உயர்நீதிமன்றம் அமைந்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது பெரும் சர்ச்சையானது. அவரின் பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எ.வ.வேலு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஐகோர்ட்…
Read more