மக்களே உஷார்! இயந்திரத்தையே ஏமாற்றிய போலி ரூபாய் நோட்டுகள்…. உங்கள் கையில் இருப்பது….?
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், மளிகைக் கடைக்காரர் ராஜேந்திரன் என்பவர் 12 போலி 500 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார். ஏடிஎம் இயந்திரமே அடையாளம் காண முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட இந்த…
Read more