இதை செய்தால் மட்டுமே செங்கலை கொடுப்பேன் … அமைச்சர் உதயநிதி கிண்டல்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்ட வைத்திருந்த செங்கலை தான் எடுத்து வந்தது குறித்து வேடிக்கையாக பேசியுள்ளார் அமைச்சர்…

Read more

Other Story