கண்ணில் விரலை விட்ட சீனா! சுட்டு தள்ளி 4 உளவு பலூன்! திடுக்கிடும் தகவலை சொன்ன பைடன்..!!

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் வானில் பறந்த மர்ம பொருட்களில் உளவு பலூனைத் தவிர மற்ற பொருட்கள் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் அதன் எல்லை பகுதிகளில் தொடர்ச்சியாக வானில் பறந்த மர்ம…

Read more

Google Mapஐ ஏமாற்றிய இளைஞர்! தொழிநுட்பத்தை முட்டாளாக்கி Heavy டிராபிக்!

தொழில்நுட்பத்தை முட்டாளாகிய இளைஞரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. google மேப்பை பயன்படுத்தி வழியே தெரியாத பலரும் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் கூகுள் மேப் மூலம் நாம் செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள…

Read more

அடேங்கப்பா! அவ்வை சண்முகிபோல Ziplineல் 100கிமீ வேகத்தில் பறந்த 85 வயது பாட்டி!

இங்கிலாந்தில் 85 வயது மூதாட்டி உலகின் அதிவேக ஜிப் லைனில் பயணித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி சிறுவயதிலிருந்தே தன்னை பல சாகசங்களில் ஈடுபடுத்தி வளர்ந்துள்ளார். வயது முதிர்ந்தாலும் அவரின் ஆசைகள் முதிர்வு பெறவில்லை. இந்த நிலையில்…

Read more

30 ஆண்டுகளாக நடக்கும் கொடூரம்! சுற்றுலா தலத்தில் குளிக்கும் பெண்களை படம்பிடித்த அதிர்ச்சி..!!!

ஜப்பானில் உள்ள வெந்நீர் நீரூற்றுகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை 30 ஆண்டுகளாக ரகசியமாக புகைப்படம் எடுத்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. குளிர் நாடான ஜப்பானில் முக்கிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வெந்நீர் நீரூற்றுக்கள் அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.…

Read more

மாதவிடாய் நாட்களில்…. பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை…. எந்த நாட்டில் தெரியுமா….?

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மசோதா மாதவிடாய் நாட்களில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும் இது தகுந்த வாக்கெடுப்புக்கு…

Read more

ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிரபல நடிகை ராகுவல் வெல்ச் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயோதிகத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலமானார். இவர் தொலைக்காட்சியில் வானிலை வாசிப்பாளராக…

Read more

453 பேர் பணிநீக்கம்…. google இந்தியா நிறுவனத்தின் அதிரடி முடிவால்…. கண்ணீரில் ஊழியர்கள்….!!!!

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரபல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பர்ட் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் 12000 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக கடந்த…

Read more

மீட்பு பணியின் போது உயிரிழந்த நாய் புரோடியோவுக்கு…. ராணுவ வீரர்களின் இறுதி மரியாதை….!!!!

துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த…

Read more

உக்ரைன் ரஷ்யா போர்…. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி திடீர் தற்கொலை….!!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித்துறைக்கு தலைமை பதவி வகித்து வந்த அதிகாரி மரீனா யாங்கினா ஆவார். உக்ரைன் ரஷ்யா போரில் அதிபர் புதின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை மரீனா யாங்கினா செயல்படுத்தி வந்தார். போர் நடக்கும் வேளையில் ரஷ்ய…

Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பிலிப்பைன்ஸில் பதற்றம்….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாஸ்பேட் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாஸ்பேட் நகரில் மியாகா கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

Read more

பயங்கர நிலநடுக்கத்தினால்…. குலுங்கிய இந்தோனேஷியா…. அச்சத்தில் மக்கள்….!!!!

இந்தோனேசிய நாட்டில் தனிம்பார் தீவுகளில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.07 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இதனால் ஏற்பட்ட செய்த…

Read more

“பெண்கள் தைரியத்தை கைவிடக்கூடாது”…. அத்துமீறிய நபரிடம்…. பிட்னஸ் மாடலின் தைரியத்தை பாருங்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நஷாலி அல்மா என்ற பிட்னஸ் மாடல் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் பிரபலமாகியுள்ளார். இவர் கடந்த 22 ஆம் தேதி அன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

உருக்குலைந்து கிடக்கும் துருக்கி, சிரியா…. உதவிக்கரம் நீட்டும் நாடுகள….!!!!!

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 40,000 பேர் பலியாகியனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்கலாம் என ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது. அதோடு உலக சுகாதார நிறுவனம்…

Read more

விமான விபத்திற்கு மனித தவறு காரணமா?…. வெளியான ஷாக் தகவல்….!!!!

நேபாளத்தில் கடந்த மாதம் 15ம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீ பிடித்தது. இவ்விபத்தில் இந்தியர்கள் உட்பட 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான…

Read more

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. இரண்டு பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் அலபாமா டென்னஸ்சி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் ராணுவத்தின் தென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்று தகவல்…

Read more

“70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடா”…. வழுக்கையால் வேலையை இழந்த நபருக்கு…. அடித்து அதிர்ஷ்டத்தை பாருங்கள்….!!!!

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் என்ற நகரில் டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் வழுக்கை தலையுடன் இருந்தால் அவர்கள் பணியில் இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இதனால் வழுக்கை தலையுடன்…

Read more

சிறையில் திடீர் தீவிபத்து…. 3 கைதிகள் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா பகுதியில் சிறை ஒன்று அமைந்துள்ளது இந்த சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென சிறை முழுவதும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

248 மணி நேரத்திற்கு பிறகு…. உயிருடன் மீட்கப்பட்ட சிறுமி…. நம்பிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தினால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மேலும் கட்டிட இடுபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகின்றது. இதுவரை துருக்கி…

Read more

பொருளாதார தடைகளால் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம்…. ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவால்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த போரால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடைகளினால் பல்வேறு நாடுகளில் எரிபொருள்…

Read more

இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கு!… என் மகளின் பெயரை வேறு யாரும் வைக்க கூடாது…. அதிபர் கிம் ஜாங் உன் போட்ட கண்டிஷன்…..!!!!

உலகின் மர்மமான தேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு…

Read more

திடீர் கலக்கத்தில் புதின்! உக்ரைனுக்குள் 6 உளவு பலூனை பறக்கவிட்டதால் பரபரப்பு!!

உக்ரைன் தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் தலைநகர் மீது காணப்பட்டதாகவும் பெரும்பாலானவை வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தலைநகர் ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த…

Read more

எம்.பி. வீட்டில்…. சமையல் கேஸ் சிலிண்டர் வெடிப்பு…. நேபாளத்தில் பரபரப்பு….!!!!

நேபாள நாட்டில் டாக்டர். சந்திரா பண்டாரி என்பவர் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். இவருடைய இல்லம் புத்தாநகரில் உள்ளது. அவருடைய இல்லத்தில் நேற்று இரவு 10 மணிக்கு திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறி உள்ளது. இந்த விபத்தில் பண்டாரிக்கு சிறிய…

Read more

இந்தியாவுடனான வர்த்தகத்திற்கு…. இதுவே காரணம்…. வெளிப்படையாக பேசிய ரஷ்யா….!!!!

உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா எதிர்கொண்டது. மேலும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் மேல் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் அதனை எல்லாம் ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் மும்முரம் காட்டி வருகின்றது. இந்த போரால்…

Read more

வேன் மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்…. 20 பேர் பலி…. தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து….!!!!

தென்னாபிரிக்காவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் லிம்போபோ மாகாணத்தில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த மேம்பாலம்…

Read more

“உங்க ஆட்சியில் இதற்கு தான் அதிகம் செலவு செஞ்சீங்க”…. ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு…. வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது ஷெபாஷ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியில் இம்ரான் கான் பதவியில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் “இம்ரான்…

Read more

“பல லட்சம் கோடி ரூபாய் மோசடி”…. அதானி குழுமத்திடம் நாளை விசாரணை…. சுப்ரீம் கோர்ட் அதிரடி….!!!!

ஹின்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் தொடர்புடைய அதானி குழுமத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுடைய லட்சக்கணக்கான கோடி ரூபாயை அதானி குழுமம் மோசடி செய்த விவகாரத்தில் விசாரணை…

Read more

“இன்னும் பல அலைகள் வரும்”…. எச்சரிக்கை விடுத்த ஆஸ்திரேலிய மருத்துவ அதிகாரிகள்….!!!!

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி…

Read more

கொரோனாவின் தோற்றம் எது?…. பதில் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்…. உறுதியளித்த உலக சுகாதார அமைப்பு….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதி கால த்தில் வெளியுலகத்திற்கு பரவியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பாடாய் படுத்தி விட்டது. இதனால் மக்களின் இயல்பு…

Read more

73 அகதிகளின் நிலை என்ன….? அறிக்கை வெளியிட்ட ஐநா….!!!!

லிபியா நாட்டில் உள்நாட்டிலேயே கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி குழப்பம் செய்து வருவதால் அங்கு நிலையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் மத்திய தரை கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு…

Read more

துருக்கியில் கேட்கும் மரணஓலம்!! ஊரை சுற்றி பிண துர்நாற்றம்.. 41 ஆயிரத்தை தாண்டிய பலி..!!!

துருக்கியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் ஆக பதிவான இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் பிரிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. மேலும்…

Read more

திடீரென சூழ்ந்த காகங்கள்…. அழிவின் அறிகுறியா?…. அச்சத்தில் மக்கள்…..!!!!

பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழும்போது பறவைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது வழக்கம். ஆனால் தற்போது ஜப்பானில் காகங்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சூழ்ந்துள்ளன. கிழக்கு ஜப்பானில் ஹோன்சு தீவில் எங்கு பார்த்தாலும் காகங்கள் நிறைந்துள்ளன. இது அழிவின்…

Read more

கடல் நீர்மட்டம் உயர்வு!…. 90 கோடி மக்களுக்கு ஆபத்து…. ஐ.நா எச்சரிக்கை….!!!!

கடல் நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டே வருவதன் மூலம் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கடல்மட்ட உயர்வு மற்றும் சர்வதேச அமைதி குறித்த மாநாட்டில் பங்குபெற்ற அன்டோனியோ குட்ரெஸ், புவி வெப்பமடைதல் குறைந்தாலும் கடலின்…

Read more

பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து…. நொடியில் பறிபோன 20 உயிர்…. பெரும் சோகம்….!!!!

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப் டவுன் மாகாணத்தில் வெம்பே நகரில் இருக்கும் பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச்சென்ற வேனும்- சுற்றுலா பேருந்தும்…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து…. 73 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

உள்நாட்டுப் போர் காரணமாக நிலைகுலைந்து இருக்கும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெரும்பாலான அகதிகள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான கடன் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து 80 பேருடன் ஐரோப்பா சென்றுகொண்டிருந்த  படகு லிபியா…

Read more

காய்கறிகளுக்கு திடீர் தட்டுப்பாடு! 1 கிலோ வெங்காயம் ரூ3000ஆ..!!

பிலிப்பைன்ஸில் கடும் தட்டுப்பாடு காரணமாக 1 கிலோ வெங்காயம் ரூபாய் 3000-க்கு விற்பனையாகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. வெங்காயத்தின் விலை 10 மடங்கு அதிகரித்து 1…

Read more

இடிபாடுகளில் இருந்து…. 8000 பேர் மீட்பு…. தகவல் வெளியிட்ட அதிபர் தாயீப் எர்டோகன்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

இங்கிலாந்து ராணிக்கு உறுதி செய்யப்பட்ட தொற்று…. அரண்மனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவுக்குப் பின் மன்னர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். அவருடைய மனைவியான கமிலா ராணி குயின் கன்சார்ட் பட்டம் பெற்றார். இதன் பிறகு இருவரும் இணைந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில்…

Read more

புயலைத் தொடர்ந்து நிலநடுக்கம்…. நியூசிலாந்தில் தொடரும் பாதிப்புகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

இந்து மத வழிபாட்டு தலத்தை அவமதித்த…. காலிஸ்தான் ஆதரவாளர்கள்…. கனடாவில் பரபரப்பு….!!!!

கனடா நாட்டில் இந்தியர்கள் மற்றும் இந்து கோவில்களின் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

நிலநடுக்கத்தை அடுத்து… துருக்கி, சிரியாவில் அடுத்த ஆபத்து?…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை….!!!!

பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை அடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் நீர் வாயிலாக தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் குளூஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தண்ணீர்…

Read more

டுவிட்டர்: சிஇஓ நாற்காலியில் பிளாக்கி?…. இது அவர்களுக்கு அவமானம்?…. ஷாக் கொடுத்த எலான் மஸ்க்….!!!!

டுவிட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க், கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டரில் தானே தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி சர்ச்சையானார். அவருக்கு பதிலளித்தவர்களில் ஏரளாமானோர் (57%…

Read more

“நீதிபதிகளை நியமிப்பது அரசியல்வாதிகளே”…. முற்றுகையிடப்பட்ட நாடாளுமன்றம்…. பதற்றத்தில் இஸ்ரேல்….!!!!

இஸ்ரேல் நாட்டின் நீதித்துறையை அடக்கும் வகையிலான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட உள்ளது. இதில் நீதிபதிகளை பணியமத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள்…

Read more

ஹிஜாப் இன்றி…. செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை…. நாடு கடத்தலா….?

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக…

Read more

பி.ஏ.எஸ் அதிகாரியான…. முதல் இந்து பெண்…. பாகிஸ்தானில் அதிரடி….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஷிகர்பூர் நகரில் சானா ராம்சந்த் குல்வானி என்ற பெண் மருத்துவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சி.எஸ்.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் அவர் பி.ஏ.எஸ் படிப்பதற்காக சேர்ந்துள்ளார். இந்த தேர்வில் அவர்…

Read more

சூப்பர் பவுல் நிகழ்ச்சியில்…. பிரபல பாடகி ரிஹானா…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ரிஹானா கடந்த 2016 ஆம் ஆண்டு “சூரியனின் பாடல்” என்கிற ஆல்பம் மூலம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் 250 மில்லியன் இசைத்தட்டுகளை விற்பனை செய்து உலக சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் 9…

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி…. அமெரிக்காவில் பரபரப்பு…!!!!

அமெரிக்க நாட்டில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள 2 கட்டிடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்…

Read more

நியூசிலாந்தில் மழை…. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு…. அவசரநிலை அறிவிப்பு ….!!!!!

நியூசிலாந்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு அரசாங்கம் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்றும் மழை மற்றும்…

Read more

நாட்டின் சுகாதாரத்தை சீரமைக்க…. போராட்டத்தில் குதித்த மக்கள்…. தலைநகரில் பரபரப்பு….!!!!

ஸ்பெயின் நாட்டு அரசு கொரோனா காலத்தில் தொற்றினை மிகவும் மோசமாக கையாண்டது. இதனால் ஸ்பெயின் அரசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அன்றிலிருந்து அந்நாட்டின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் எந்தவித சிறந்த சேவையும் அளிக்கப்படவில்லை எனவும் ஊழியர்களுக்கு சரியான…

Read more

இடிபாடுகளிலிருந்து மீட்கப்படுபவர்கள்…. குளிரிலிருந்து தப்பிக்க…. சொகுசு கேரவன்களை வழங்கிய கத்தார்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கான்கிரீட் குவியல்களை அகற்ற அகற்ற பிணங்கள் தென்பட்டுக் கொண்டிருப்பதால்…

Read more

வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

Other Story