இந்தோனேசிய நாட்டில் தனிம்பார் தீவுகளில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.07 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இருப்பினும் இதனால் ஏற்பட்ட செய்த விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.