ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முழு பட்டியல்…!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சார்பாக பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான ஜூலை மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வழக்கமான விடுமுறை நாட்களை விட ஜூலை மாதம்…

Read more

இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது’…. அமைச்சர் பொன்முடி….!!!

இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

Read more

BREAKING: 200/200 மதிப்பெண்…. தமிழ்நாட்டிலேயே முதல் பெண்…. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல் படிப்பு தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில் பேசிய அவர், பொறியியல்…

Read more

சென்னை – பித்ரகுண்டா ரயில் சேவை 2 நாட்கள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில்ஜூன் 26 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விஜயவாடா பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை மாவட்டம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

PM Kisan விவசாயிகளுக்கு புதிய ஆப் அறிமுகம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஆராயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

பெண்களுக்கு இனி பாதி டிக்கெட், இலவச ஸ்மார்ட் போன்… அடுத்தடுத்து வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வால்வோ பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு மட்டும் விதைக்கப்பட்ட விதிவிலக்கை நீட்டித்து சாலை போக்குவரத்து நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் மாநில…

Read more

ஜூன் 30 தான் கடைசி நாள்…. யாரெல்லாம் ஆதார் – பான் இணைக்க வேண்டாம்?…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் வரியை ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும். அதே சமயம் பான் கார்டு மூலமாக நடைபெறும்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்பு… தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு…!!!

தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில்…

Read more

வி.பி.சிங் சிலை…. தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று விபி…

Read more

இனி அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள்…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…!!!

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ் மற்றும் திட்ட அனுமதி ஆகியவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும்…

Read more

ஜூலை 1 முதல் அமல்… குடிநீர் கட்டண மேல் வரி குறைப்பு… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி,…

Read more

ஜூன் 27ஆம் தேதி அனைத்து மாணவர்களும்… தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!

அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதி NEXT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் NEXT தேர்வு குறித்த இணையதள காணொளி கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும்…

Read more

நாளை முதல் 36 ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக 36 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை செயல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 25 மற்றும்…

Read more

சென்னை மக்களே ரெடியா?… இன்றும் நாளையும் உணவு திருவிழா…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக…

Read more

தமிழக மக்களே ரெடியா?… இன்று 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது இன்று கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

Read more

தேசிய நீர் விருது பெற்ற தமிழ்நாடு… ஜல் சக்தி அமைப்பு அறிவிப்பு…!!!

ஜல் சக்தி அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு தேசிய நீர் விருதுகளுக்கான இணை வெற்றியாளர்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய மொத்தம் 41 வெற்றியாளர்களை தற்போது அறிவித்தது. இதில் சிறப்பு மாவட்ட பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டம் இரண்டாவது பரிசு…

Read more

9 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு வேலை நாள்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய 9 சனிக்கிழமைகள் வேலை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 24 வியாழக்கிழமை பாடத்திட்டம் படியும், ஜூலை 8ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டம் படியும்,…

Read more

பொறியியல் மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை… உயர்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொறியியல் செயற்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில் ஜூன் நான்காம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண் வழங்கப்படும். அதன் பிறகு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு…

Read more

பழனி செல்வம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

பழனி மலை கோவிலில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜூன் 23ஆம் தேதி இன்று ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு படி வழி, யானை பாதை மற்றும் இழுவை…

Read more

தமிழக அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 215 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி நிரப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாணவர்…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்… 5699 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்… அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய உயர் கல்வித் துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில்…

Read more

EPFO பணியாளர்கள் UAN எண்ணை எப்படி ஆக்டிவேட் செய்வது?…. இதோ முழு விவரம்….!!!

EPFO அமைப்பின் கீழ் உள்ள பணியாளர்கள் அனைவரும் UAN என்ற நிரந்தர யுனிவர்சல் கணக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இ பி எஃப் அமைப்பின் கீழ் இணைந்துள்ள பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்பட்டியல் 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத்…

Read more

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள்… வெளியான அறிவிப்பு..!!!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் 59 இடங்களில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மதுரையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் காலி பணியிடம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் மாத…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… ஜூன் 24, 25 ஆம் தேதிகளில் உணவு திருவிழா…. வெளியான அறிவிப்பு…!!

சென்னை தீவுத்திடலில் கடந்த வருடம் உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலவகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களின் சமையல் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் விதமாக…

Read more

TNUSRB 750 பணியிடங்கள்…. ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏதாவது…

Read more

தமிழக விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவு… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 14,000 கோடி பயிர் கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,நிகழ்வு நிதியாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 14,000 கோடி…

Read more

10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது… உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் பொறியியல் மாணவர் சேர்க்கையில் ரேண்டம் எண்…

Read more

2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்… அமேசான் அதிரடி அறிவிப்பு..!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. இந்த நோட்டுகளை வருகின்ற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை மக்கள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பெட்ரோல் பங்குகள் மற்றும் ஒரு சில…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. அடுத்தடுத்து வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மத்திய ஊதியக்குழுக்களுக்கு இடையில் 10 வருட கால நீண்ட இடைவெளி உள்ளதால், சென்ற 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது. 7-வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000-க்கு பதில் ரூ.18,000…

Read more

பிளஸ் 1 மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான…

Read more

இன்று தாம்பரம் – சம்பல்பூர் இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தாம்பரத்தில் இருந்து ஒடிசா மாநிலம் சம்பல்பூருக்கு ஜூன் 22 இன்றுமுன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு 10.30 மணிக்கு, சூளூர்பேட்டைக்கு நள்ளிரவு…

Read more

வாட்ஸ் அப் செயலியில் புதுவித அப்டேட்… பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மிட்டாய் நிறுவனம் தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாயில் ஒரே நேரத்தில் பல whatsapp அக்கவுண்டுகளை பயன்படுத்தும் அப்டேட் விரைவில் வெளிவர உள்ளது.…

Read more

TNPSC குரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு… கட் ஆப்பில் வரப்போகும் மாற்றம்…??

தமிழகத்தில் குரூப் 4 தேர்வின் கீழ் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் சமீபத்தில் 7301 ஆக இருந்த பணியிடங்கள் 10,748 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் பணியிடங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

10 ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்களுக்கு மாணவர்கள் மே 24 முதல் 27ஆம்…

Read more

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. தேசிய மருத்துவ ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான நிலையில் அவர்களுக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. என் நிலையில் 2023 ஆம் ஆண்டில் பட்டதாரி மருத்துவக்…

Read more

சென்னையில் ஜூலை 24 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் விதமாக இரண்டாம் கட்ட ரயில் திட்ட பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. இந்த பணிகளை வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது…

Read more

சொட்டு நீர் பாசன அமைக்க விவசாயிகளுக்கு 75% மானியம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு…

Read more

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கற்பித்தால் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

தபால் அலுவலகங்களில் ஜூன் 23 வரை தங்க பத்திரம் விற்பனை… வெளியான அறிவிப்பு..!!

திருச்சி கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில்  தங்கப்பத்திரம் விற்பனை வருகின்ற  23 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை நடைபெறும். இங்கு 24…

Read more

11ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை பிற்பகல் முடிவுகள் வெளியாக உள்ளதாக…

Read more

தமிழக மக்களுக்கு தடையில்லாத மின்சாரம்… அமைச்சர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மொத்த மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு மின்வாரியம் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட எரிசக்தி துறையின் அறிவிப்புகள் குறித்து விரிவான விளக்கங்களை…

Read more

இனி அனைவருக்கும் இலவச மின்சாரம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து வீடு மற்றும் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

விவசாயிகளுக்கு இனி ஆண்டுக்கு ரூ.12,000 நிதியுதவி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிசான் கல்யாண் யோஜனா திட்டத்தின்…

Read more

56,000 ரூபாய் ஸ்மார்ட்போன் ரூ.4,999க்கு பெறலாம்…. அதிரடி அறிவிப்பு…. உடனே முந்துங்க…!!!

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart-ல் மோட்டோரோலோ எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 55,999 ரூபாயாகும். ஆனால் இந்த போனை குறைந்த விலையில் தற்போது வாங்கலாம். பிளிப்கார்ட்டில் இந்த போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி உண்டு. நீங்கள் போனை 34 ஆயிரத்து…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூன் 20) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்…!!!

தருமபுரி: பாலக்கோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலக்கோடு, சுகர்மில், எர்ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி,…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்காக ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆசிரியர் தொழில்…

Read more

27 மருந்துகள் தரமற்றவை… மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை மற்றும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அந்த ஆய்வில் போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய…

Read more

கனமழை எதிரொலி!…. 7 ரயில்கள் மாற்றம்…. பயணிகளுக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த…

Read more

Other Story