தமிழ்நாடு காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற்று வருகின்றது. இதில் 191 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு தொடர்பு உண்டு. இதில் விருப்பமும் தகுதியும் உடையவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB 750 பணியிடங்கள்…. ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more