மக்களை திசை திருப்புகிறது திமுக… ஏன் குடியரசு தலைவரை பார்க்கவில்லை?… ஜெயக்குமார்…!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர்…. அமைச்சர் உதயநிதி காட்டம்….!!!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் ஜெகதீஸ்வரன் என்ற 19 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மாணவனின் தந்தை செல்வ சேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும்…

Read more

பெயர் வைப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காது… பாஜக அண்ணாமலை விமர்சனம்…!!!

புதிதாக பெயர் வைப்பதால் மட்டும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடாது என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், தமிழகத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி…

Read more

ஒவ்வொரு சீனும்…. “சாவடி… பேயடி” ஜெயிலர் – ஐ புகழ்ந்து தள்ளிய DD…!!

பிரபல தனியார் தொலைக்காட்சி பிரபலம் DD நீலகண்டன் ஜெயிலர் திரைப்படம் குறித்து தனது கருத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்களும் படத்தை…

Read more

அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது… செந்தில் பாலாஜி வாயை திறந்த எல்லாம் சிக்குவாங்க… செல்லூர் ராஜூ…!!!

அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பாக நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

“நான் அவரை தப்ப நெனச்சிட்டேன்”… அண்ணாமலை பிம்பம் உடையும்…. திருச்சி சூர்யா அதிரடி…!!!

பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய திருச்சி சூர்யா அண்ணாமலை பொய் பிம்மம் உடையும் என தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன்.…

Read more

பிராயச்சித்தம் தேடவே பாதயாத்திரை…. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

தமிழக பாஜகவின் பாதயாத்திரை கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தொடங்கியுள்ளார். இந்தப் பாதை யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசி அறநிலையத்துறை…

Read more

“சமூக விரோதிகளின் கூடாரமே பாஜகதான்”… 100 அண்ணாமலை வந்தாலும் திமுக தான் வெல்லும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு…

Read more

செந்தில் பாலாஜி ஒன்னும் காந்தி இல்லை, அவர் கைதாவதில் என்ன இருக்கு?… சீமான்…!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

மாமூல் வாங்கும் அண்ணாமலை… கடுப்பில் சரமாரியாக விளாசிய சி.வி.சண்முகம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக இடையிலான கூட்டணியில் மீண்டும் உரசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக…

Read more

அண்ணாமலை அரசியல் அறிவு இன்றி பேசுகிறார்… டிடிவி தினகரன் காட்டம்..!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை அரசியல் அறிவு இல்லாமல் ஜெயலலிதா பற்றி கூறி வருகிறார். இது அவரது அறியாமையையும் அனுபவம் இல்லாத தன்மையையும்…

Read more

“தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல்”…. இபிஎஸ் விமர்சனம்…!!!

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து…

Read more

“நான் இப்படித்தான் இருப்பேன்”…. எஸ்.வி சேகர் விமர்சனத்திற்கு பாஜக அண்ணாமலை பதிலடி…!!!

பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு…

Read more

பக்கா பொறுக்கி மாதிரி இருக்கேனா?…. கோபத்தில் பொங்கி எழுந்த அனிதா சம்பத்….!!!!

செய்திவாசிப்பாளராக பிரபலமடைந்தவர் தான் அனிதா சம்பத் ஆவார். அதோடு அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மேலும் புகழடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் அவரது youtube சேனல்  மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் அனிதா.…

Read more

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது…. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்…!!!

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இந்த சம்பவம் காண்பிக்கிறது என்ற…

Read more

”குடிக்க வைத்து தமிழ் குடியை அழிக்கும் திமுக”…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!!

திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க…

Read more

“ஆபாசமாக பேசுறாங்க”…. அவங்ககிட்ட சொல்லி இப்போ என்ன ஆகப்போகுது?…. நீலிமா வருத்தம்….!!!!

சினிமா, சின்னத்திரை சீரியல்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்த நீலிமா ராணிக்கு ஒரு காலக்கட்டத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. திருமணத்துக்கு பிறகு குடும்பத்திற்காக நடிப்பை கைவிட்ட நீலிமா சீரியல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் நீலிமா வெளியிடும்…

Read more

“ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம்”… இப்ப 4 ஓட்டுகள் வாங்குனது முன்னேற்றமே…. அண்ணாமலையை வச்சி செய்யும் திமுக எம்.பி…!!!

கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பாஜக அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து டுவிட்டர் பதிவுகளை…

Read more

“ஓவர் பில்டப்”…. பாஜகவுக்கு இந்த தோல்வி தேவைதான்… மாரிதாஸ் கடும் விமர்சனம்…!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு தேவையானது தான் என்று அரசியல் விமர்சகரும் பாஜக கட்சியின் ஆதரவாளருமான மாரிதாஸ் கூறியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்ணாமலையை கர்நாடகா தேர்தல் கண்காணிப்பு பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்தது. அதை…

Read more

“இது ஆணவமான செயல்”…. சுதந்திரப் போராட்ட வீரரை இப்படி அவமதிப்பதா…? நடிகர் பவன் கல்யாணை விமர்சித்த பிரபல நடிகை..!!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது உஸ்தாத் பவன் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியான நிலையில் நடிகை பூனம் கவுர் விமர்சித்துள்ளார்.…

Read more

“ரூ. 30,000 கோடி பதுக்கல்”…. இது ஆடியோ விவகாரத்தை உறுதி செய்கிறது…. அமைச்சரவையின் மாற்றத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!!

தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றுள்ளார். இவர் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும்…

Read more

துரோகியும், துரோகியும் இணைந்துள்ளனர்… இனி மொத்தமும் காலி தான்… இபிஎஸ் சாடல்..!!!

தமிழக அமைச்சரவையில் இருந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நீக்கினால் இன்னும் அதிக விஷயங்களை சொல்லி விடுவார் என்பதால் அவரை நீக்காமல் துறை மாற்றம் செய்துள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“விழுப்புரம் எம்பி புதுச்சேரிக்கு ஏன்‌ வந்தார்”…? தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டம்…. அப்போ நீங்க மட்டும் பார்டர் தாண்டலாமா…?

மத்திய அரசின் நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் சிலவற்றுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றரிக்கை ஒன்று வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக கட்சி புதுச்சேரியில் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்…

Read more

வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை வைத்து ஒரு கதையா?…. தி கேரளா ஸ்டோரி படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

கேரளாவை குறித்த கதையை கேரள டைரக்டர்கள் யாருமே இயக்காத நிலையில், பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் எந்தவொரு பீல்டு அறிவும் இன்றி வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வேறு சில ஆதாயங்களுக்காக இயக்கி உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத்…

Read more

“நந்தினி ஐஸ்வர்யா ராய்க்கு ஓவர் மேக்கப்”… இளமையாக தெரிய இப்படியா…? வனிதா விஜயகுமார் விமர்சனம்…!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இரு பாகங்களாக இயக்கியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம்…

Read more

அகில் நடிக்கும் “ஏஜெண்ட்”…. கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த அமலா…..!!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் 1980 மற்றும் 90s-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் அகில் படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இப்போது அகில் நடிப்பில் ஏஜெண்ட் எனும்…

Read more

பயப்படாதீங்க மோடி அவர்களே…! என் அண்ணனிடம் பாடம் கற்றுக்கோங்க…. பிரியங்கா காந்தி சாடல்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் கர்நாடக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அரசியல் கட்சியினர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி…

Read more

படம் பாக்குறவங்க ரொம்ப உக்கிரமாகிடுவாங்க…. பொன்னியின் செல்வன் 2 படத்தை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை…!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் தற்போது அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம்…

Read more

பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கழக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி. யாருடைய மிரட்டலுக்கும் திமுக…

Read more

“உங்க மனைவிக்கு தமிழ் தெரியாதா”…? நடிகை கஸ்தூரியின் கேள்விக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தரமான பதிலடி…!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய மனைவியிடம் பேசுமாறு ஏ.ஆர் ரகுமான் கூறினார்.…

Read more

டபுள் ரோலில் கலக்கும் ஐஸ்வர்யா ராய், விக்ரம்…. பொன்னியின் செல்வன்-2 படத்தின் விமர்சனம் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

Read more

“நான் மட்டும் வாய் திறந்து பேசினால் சமந்தாவின் மானமே போய்விடும்”… பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை பேச்சு…!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருப்பவர் சிட்டிபாபு. இவர் நடிகை சமந்தாவை அண்மையில் விமர்சித்து பேசி இருந்தார். அதாவது சமந்தாவின் சாகுந்தலம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் வெறும் 10 கோடி மட்டும் தான் வசூல் சாதனை புரிந்ததாக தகவல்…

Read more

அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை… வானதி சீனிவாசன்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால்…

Read more

“தொப்பியும், கண்ணாடியும் போட்டுட்டா நீங்க எம்ஜிஆர் ஆகிடுவீங்களா”…? அவர் கால் தூசிக்கு கூட பெற மாட்டீங்க…. ஓபிஎஸ் கடும் விளாசல்…!!

திருச்சியில் நேற்று ஓ. பன்னீர்செல்வம் சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஓபிஎஸ் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். இந்த மாநாடு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநாட்டின் போது ஓபிஎஸ் எடப்பாடி…

Read more

காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது?…. விமர்சனங்களுக்கு சமந்தா பதிலடி….!!!!!

குணசேகர் டைரக்டில் சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை ரூபாய்.60 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தனர். எனினும் இதுவரையிலும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சோஷியல் மீடியா பக்கத்தில் சமந்தாவுக்கு…

Read more

இரட்டை வேடம் போடும் திமுக…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்…

Read more

“நடிகர் விஜயுடன் சேர்ந்து அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடாதன்னு எச்சரித்தாங்க”…. நடிகை சிம்ரன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சிம்ரன். இஞ்சி இடுப்பழகி என ரசிகர்களால் நடிகை சிம்ரன் அழைக்கப்பட்டார். ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் தற்போது படங்களில் அம்மா வேடம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து…

Read more

அவர்கள் வேலை அதுதான்…. விமர்சனத்தை ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம்….. ஜோஸ் பட்லர் கருத்து இதுதான்..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விமர்சனத்தை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் 16வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் போட்டிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால்,  அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது.…

Read more

அவ்வளவுதான் சமந்தாவின் கேரியர் முடிந்து விட்டது…. தயாரிப்பாளர் சிட்டிபாபு விமர்சனம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று தற்போது பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். அதேசமயம் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி…

Read more

ஆபாச போட்டோ: இதெல்லாம் உங்களுக்கு அசிங்கமா தெரியலையா?…. பொங்கி எழுந்த பிரபல நடிகை….!!!!!

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த லட்சுமி என்பவரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன். ஐஸ்வர்யா தன் அம்மாவை போன்றே தமிழ்,தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து உள்ளார். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற திரைப்படம் வாயிலாக தமிழில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன்,…

Read more

“பழைய டயர் ரொம்ப தேஞ்சு போச்சு”… இனி தூக்கி போட வேண்டியது தான்…. அலிஷா அப்துல்லாவின் பதிவால் திடீர் சர்ச்சை…!!

இந்திய கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனை ஆன அலிஷா அப்துல்லா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார். இவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு மாநில செயலாளர் பொறுப்பில்…

Read more

லக்கி ப்ரைஸாக வீடுதேடி வரும் கார்…. பக்காவா பிளான் போடும் குடும்பத்தினர்… ஆனால்?…. “சொப்பன சுந்தரி” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல்….!!!!

காரால் ஒரு குடும்பம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளும் சிக்கல்களும் தான் “சொப்பன சுந்தரி” படத்தின் கதைக்களம் ஆகும். கதை தொடங்கியதும் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) குடும்பத்தின் வறுமை நிலை காட்டப்படுகிறது. அவருடைய அப்பா படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் குடும்பத்தில் நடைபெற்ற சண்டை…

Read more

‘சீட்டிங் அண்ணாமலை’ வாட்ச் பில் எங்கே?…. திமுக ஆர்.எஸ்.பாரதி பதிலடி….!!!!

திமுக தலைவர்களின் ரூ.1,343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என்.நேரு, கனிமொழி, சபரீசன் ஆகியோரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார். மேலும்,…

Read more

‘திமுகவைத் தவிர யார் வந்தாலும் கூட்டணிக்கு ஓகே’…. செல்லூர் ராஜு ஓபன் டாக்…!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது”…. பொங்கி எழுந்த ஜவாஹிருல்லா….!!!!!

சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். ஆளுநர் கூறுவதை நம்பும் அளவுக்கு தமிழக மக்கள்…

Read more

“கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி”… பாஜகவை கடுமையாக விமர்சித்த மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்…!!!

மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மதச்சார்பு அரசியல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் போன்ற…

Read more

பாஜகவுக்கு பொதுமக்களின் வலி புரியுமா…? ராகுல் காந்தி சரமாரி கேள்வி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து அறிவித்தது. இதற்கு நாடு…

Read more

பத்மஸ்ரீ விருது பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?…. ரவீனா தாண்டன் பதிலடி….!!!!

தமிழில் சாது திரைப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் தான் ரவீனா தாண்டன். மேலும் இவர் இந்தியில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு கே.ஜி.எப்-2 படத்திலும் நடித்து இருந்தார். அண்மையில் ரவீனாவுக்கு மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதற்கு…

Read more

Other Story