16,680 பேர் தற்போது வரை மீட்பு…. தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் 10 பேர் உயிரிழப்பு : சிவ்தாஸ் மீனா.!!

பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து…

Read more

மின்சாரம் வழங்கினால் ஆபத்து…. இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது : தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…

Read more

#BREAKING : வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிகு அமைச்சர் ஏவ. வேலு, சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டணம் பகுதியில் அமைச்சர்…

Read more

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!

தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும்,…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இரண்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தீவிர கனமழை காரணமாக நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன : உதயநிதி ஸ்டாலின் ட்விட்.!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம்…

Read more

4 மாவட்ட சகோதர, சகோதரிகளே…. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்…. அவசியமின்றி வெளியே வராதீர்கள்…. தமிழக ஆளுநர் ரவி வேண்டுகோள்.!!

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் …

Read more

கனமழை: அவசர கால உதவி எண்கள்…. மக்களே உடனே நோட் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் ஒன்பது மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவசரக்கான உதவி எண்களை தமிழக அரசு…

Read more

BREAKING: கனமழை எதிரொலி… பல இடங்களில் பஸ் ஓடவில்லை….!!!

தமிழகத்தில் அதிகன மழை எதிரொளியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து சேவை கடுமையாக முடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனைப் போலவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி செல்ல…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும்….!!

தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தென்மாவட்ட மக்களே அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய தகவல்…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து  வாங்கி வருகிறது.மேலும் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.…

Read more

மக்களே உஷார்…! இங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்… இதுல உங்க மாவட்டம் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் கனமழை ஆரம்பம்…!!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் டிச. 15ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. டிச.16, 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, புதுக்கோட்டை…

Read more

BREAKING: இன்று முதல் டிச 18 வரை கனமழை…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் டிச.18ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், டிச.16இல் புதுக்கோட்டை, தஞ்சை திருவள்ளூர், நாகை,…

Read more

கனமழையால் ரயில்கள் ரத்து: பணத்தை இன்று திரும்ப பெறலாம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…>!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் வெள்ளநீர் ஆங்காங்கே ஆறு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஒருசில இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிலர் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் டிவி,…

Read more

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

Read more

கனமழையால் சேதம்…. புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர்…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை தகவல்…!!!

நிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீடுகளில் புகுந்தது. பலரும் தங்களுடைய உடைமையை இழந்து அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு…

Read more

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

மேலும் 2 மாவட்டங்களில் நாளை இங்கெல்லாம் விடுமுறை….!!!

மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில், சென்னையில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) மேலும் 2 மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் (ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர்) 2 தாலுகாக்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Read more

மிக்ஜாம் புயல்…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. நாளை (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எந்தெந்த தாலுகா?…. இதோ விவரம்.!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை (07.12.2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் நடப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்…

Read more

இன்றும் மின்சார ரயில் சேவை கிடையாது…. மீண்டும் எப்போது….? ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக, தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் நேற்றும், இன்றும் புறநகர் மின்சார ரயில் சேவை முழுவதும் ரத்து…

Read more

சென்னைக்கு இனிமேல் தான் ஆபத்து… மக்களை எச்சரிக்கையா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் குறிப்பாக கனமழையால் சென்னை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது மழை நீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் என்னும் ஓரிரு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.…

Read more

BREAKING:இன்று 2 மாவட்டங்களில் கனமழை கொட்டும்…!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை இல்லை…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மழை குறைந்து வருவதன் காரணமாக இன்று வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாகநேற்றுதமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி புயல் நகர்ந்து…

Read more

BREAKING: சென்னையில் விடிய விடிய கனமழை…. இன்னும் விட்டபாடில்லை…!!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி…

Read more

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் – 13 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!!

‘மிக்ஜாம்’ புயல் – போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த இரண்டு…

Read more

BREAKING : மிக்ஜாம் புயல் – இதுவரை 4 பேர் உயிரிழப்பு.!!

வங்க கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே…

Read more

மிரட்டும் மிக்ஜாம் – சென்னை, அண்ணா, திருவள்ளுவர் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.!!

கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின்…

Read more

#BREAKING : கனமழை எதிரொலி – அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு.!!

கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 9ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை குறைப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

Read more

மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

Read more

இதெல்லாம் ஜுஜுபி இனி தான் ஸ்டார்ட்…! இன்னைக்கு நைட் கச்சேரி இருக்கு மக்களே…. அலெர்ட்…!!

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப் போட்டுக் கொண்டு இருகிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சென்னை ராமபுரம் மற்றும் எஸ்.ஆர்.எம். காலேஜ் பகுதிகளில் ஆட்களை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீட்டின் முதல் தளத்திற்குள் மழைநீர் வந்ததால்,…

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!

மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது…

Read more

BREAKING: ஆறுபோல் ஓடும் தண்ணீர்…. முடங்கியது சென்னை….!!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாலையில் ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால், பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க…

Read more

#BREAKING: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

#BREAKING : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.,4) பொது விடுமுறை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு.!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more